இராணுவத்தினரின் அர்பணிப்பை பாராட்டிய நனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்

கம்புருபிட்டியில் உள்ள நில்வாலா கல்வியியல் கல்லூரியில் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 288 பேர் அடங்கிய குழு ஒன்று இரண்டு வார கால செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தல மையங்களை விட்டு வெளியேறும்போது அவர்கள் இராணுவ வீரர்களின் அர்பணிப்பை பராட்டும் போது எடுக்கப்பட்ட பரலாகும் ஒரு காணொளி கிளிப் . அந்த தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் பெரும்பாலானேர் ஆடைத் தொழிற்சாலையில் கொவிட்-19 இன் இரண்டாவது தொற்றலை ஏற்பட்டதளையடுத்து திவுலபிட்டிய மற்றும் மினுவாங்கொடை பகுதிகளைச் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 1 … Continue reading இராணுவத்தினரின் அர்பணிப்பை பாராட்டிய நனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்